User banner image
User avatar
  • Nada Mohan

Posts

அபிராமி கவிதாசன்.

கவிஇலக்கம் -162. 26.01.2022 பா நேரிசை சிந்தியல் வெண்பா “தைமகளே வருகவே” 1. தைமகளை வாழ்த்துவோம் தந்தருள்வாய் வாழ்வையும் பூமலர்கள் தூவியும் போற்றி -பாமணக்க நாமணக்க பாக்கள்

நகுலவதி தில்லைத்தேவன்

27.1.22 வியாழன் கவி 175 உள்ளத்தின் வலி. உள்ளத்தின் வலி மறக்க உதிர்திடும் நீர் துளிகள் கையால் அடித்த அடி மறையும் சொல்லால் அடித்த அடி மறையுமா?

Vajeetha Mohamed

என்கிராமம் மனச கட்டிப் போடும் கண் எட்டும் தூரம் தொட்டுப் போகும் பச்சவயல் தென்றல் பட்டு ஆட்டம்போடும் ௨லறி ஓடும் மாந்திராத்தாறு ஊரைச் சுற்றும் சிற்றாறு தூய்மையும்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

27.1.22 கவி ஆக்கம் -195 தாய் மொழி பேசும் போதெல்லாம் ஆங்கிலத்தில் உளறியவள் பிரவசத்தின் போது “அம்மா” தமிழ் சொல்லையும் சிசுவையும் சேர்த்துப் பிரவசித்தாளே பிறமொழி பேசி

சக்தி சிறினிசங்கர்

சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு பரவசம்! தாரம் ஆனது பரவசம் தாய்மை அடைந்தது பரவசம் தங்கமகனை அள்ளி அணைத்து தாய்ப்பால் ஊட்டியதும் ஆனந்தப் பரவசத்தில் துள்ளியது என்மனம்!

இராசையா கௌரிபாலா

பரவசம் ———— பழகிப் பார்க்கப் பருவங்கள் பரவசம் சுழலும் பூமிதனில் சுற்றிடப் பரவசம் நிழலும் தொடருதே நிசத்தின் பரவசம் மழலை மொழியில் மயங்கிடும் பரவசம் பூக்கள் எல்லாம்

Jeya Nadesan

கவிதை வாரம்-27.01.2022 கவி இலக்கம்-1449 மறக்க முடியவில்லையே ———————————— காலம் கடந்த ஞாபகங்கள் என் வாழ்வில் நடந்தவைகளை திரும்பி பார்க்கையில் கண் மூடித் திறக்கையில் வாழ்வில் ஏற்பட்ட

அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக…. 25.01.2022 “ பரவசம் “ பதியமிட்ட விதையொன்று பயிராகி செடியாகி முதல் பொட்டு பூவாகி பூத்திருக்கும் செடியில் பார்த்திருக்கும் கண்கள் பரசவத்தில் பொங்கும்

தலைப்எபு பரவசம்

முன்எடுத்த சந்தக்கவி நிகழ்வு மூன்றாண்டை தாண்டியதில் மகிழ்வு இன்நிகழ்வில் பல கவிஞர் இணைவு இவர் கவிகள் பல வடிவாய் முகிழ்வு *ஆக்கங்கள் உள்ளத்தால் பூக்கும் அழகாக கவிக்கு

ராஜேஸ்வரி நந்தகுமார் சின்ன பள்ளிகுப்பம் வளாகம்.இந்தியா.

சந்தம் சிந்தும் கவி இலக்கம்: 27 கவித் தலைப்பு : பரவசம் நாள்: 25.01.2022 நினைவுகள் நீந்தும் நித்தம் ஒரு கவி பாடும் எண்ண அலைகள் எழுதுகோலால்

கமலா ஜெயபாலன்

பரவசம் —-//////——-///// பாடும் பாட்டில் பரவசமாகி பக்தன் கண்டான் பரமனையே கூடும் கூட்டம் கொண்டாட்டம் குடும்பம் கானும் குதுகலமே வாழும் வாழ்வும் வளமானால் வசந்தம் காணும் வையகமும்

வசந்தா ஜெகதீசன்

பரவசம்….. பாமுகப்பூக்கள் வசமாய் பரவசமானோர் பலராய் கவிதையின் ஈர்ப்பில் வரவாய் காத்திடம் நிறையுது புதிதாய் தாயின் பரிசம் உணர்வாய் சேயாய் அணைக்கும் அகமாய் பூரித்தே போற்றும் பரவசம்