இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

27.1.22
கவி ஆக்கம் -195
தாய் மொழி
பேசும் போதெல்லாம்
ஆங்கிலத்தில் உளறியவள்
பிரவசத்தின் போது “அம்மா”
தமிழ் சொல்லையும் சிசுவையும்
சேர்த்துப் பிரவசித்தாளே

பிறமொழி பேசி தமிழ் மொழி மறந்து
அந்நிய கலாச்சாரம் புகுந்து
குலைந்திடும் வாழ்வு நிலைதடுமாறுதே

அடுத்த சந்ததி ஆவலாய்க் காத்திருக்கும்
கொரனா கோவிட் பெற்றெடுத்த
புதுப்புது பெயர்தான் மந்திரவாதி
தந்திரதாய்த் தத்தெடுப்பாரோ?

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading