இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

பரவசம்…..
பாமுகப்பூக்கள் வசமாய்
பரவசமானோர் பலராய்
கவிதையின் ஈர்ப்பில் வரவாய்
காத்திடம் நிறையுது புதிதாய்

தாயின் பரிசம் உணர்வாய்
சேயாய் அணைக்கும் அகமாய்
பூரித்தே போற்றும் பரவசம்
பொங்கும் அன்பின் நிதர்சனம்

எதிர்பாரா நிகழ்வின் மகுடம்
எமக்காய் கிட்டும் தருணம்
பரவசமாகுமே இதயம்
பாரிலே பற்பல தருணம்!.
நன்றி

சந்தம் சிந்தும் கவிக்களத்திற்குப் பாராட்டுக்கள். நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading