User banner image
User avatar
  • Nada Mohan

Posts

நகுலா சிவநாதன்

பூக்கள் பூக்கட்டும் பூக்கட்டும் புதுநாற்று புனிதங்கள் நிறையட்டும் காக்கட்டும் மனிதநேயம் கன்னித்தமிழ் ஓங்கட்டும் பாமுகப்பூக்கள் மலரட்டும் பைந்தமிழ் எண்ணம் ஒளிரட்டும் நான்முகப்பரப்பு விரியட்டும் நன்மைகள் தழைத்தோங்கட்டும் வான்சுடர்

Jeya Nadesan

கவிதை வாரம்-13.01.2022 கவி இலக்கம்-1941 மார்கழியில் உள்ளத்து நினைவுகள் ———————————————— வருடா வருடம் புத்தாண்டும் விடை பெறுமே இயற்கையின் மாற்றமும் குளிரும் பனியும் இயேசு பாலன் பிறப்பும்

ஜமுனாமலர் இந்திரகுமார்

கறிவேப்பிலை நாட்டில் வளரும் கறிவேப்பிலை நாவுக்கு ருசியை கூட்டிக் கொடுக்கும் மூக்கால் வாசணை இழுக்கத் தூண்டும் உழுந்து வடையும் தோசை சம்பலும் வாசனை ஏற்றும் இவன் இன்றேல்

இ.கௌரிபாலா

தொற்று ********** விடம் கொண்ட நெஞ்சில்லை அதனால் திடமாய் உள்ளேன் படபடப்பு இல்லை அடம் கொண்ட வீரம் என் வாய்ச் சொல்லில் சீச்சீ அப்படி இல்லை கொஞ்சமேனும்

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் கவிக்காக தலைப்பு :* தைத்திருநாள்* தைமகளை தானழைக்க தையலவர் எல்லாம் வைகறையில் துயில் நீக்கி வனப்பாக்கித் தம்மை கைவளையல் தான் ஒலிக்க களிப்புற்று நின்றே

சக்தி சிறினிஙங்கர்

சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு முகவரி தந்திடும் புத்தாண்டு! அவனியில் அவலம் அகன்றிட மெல்லத் தவழ்ந்து நீவா தரணியும் மகிழ செகமதில் மக்கள் செந்தமிழ் செதுக்கி அகத்தினில்

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக… “உழவும் தொழிலும்” உழவுக்கும் தொழிலுக்கும் உரித்தில்லா தேசத்தில் உரிமைக்குரல் ஒன்று உருகுதே ஊமையாய்.. சுட்டமண் தேசத்தில் சுகந்தமாம் இயற்கைவளம் சுதந்திரமாய் விவசாயம் சுவர்க்கமன்றோ

வசந்தா ஜெகதீசன்

பாமுகப் பந்தலிலே… சிந்துமையில் சிந்தனைகள் ஏற்று சிறப்புடன் ஈர்பத்து எழுத்தாணிக் கூட்டு சிரத்தையுடன் பாமுகத்தில் விதைத்து சிரமத்தின் வலியுடனே செதுக்கி மலர் யாத்து வீறுகொள் வெற்றிக்கெனக் காத்து

திருமதி. பத்மலோஜினி.திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம் 🙏 வியாழன் கவி — 63 தலைப்பு — இனிய பறவைகள் கதிரவன் வரவில் கானப் பறவை விடியலை வரவேற்க பூபாளம் இசைக்க க

Vajeetha Mohamed

பா முகப் பூக்களே வாழ்க சிந்திய கவி சந்தம் பாமுகத் தோட்டத்துப் பந்தம் ஆய்வின் ஆழம் மிஞ்சும் ஆனந்தம் மனதில் குந்தும் தொகுத்து வழங்கும் பாவை [அண்ணா]

கீத்தா பரமானந்தன்

நட்பு! எங்கிருந்தோ வந்து எப்போதும் நிழலாகி பங்கமற்ற நேசமாய் படர்ந்திடும். நட்பு உள்ளத்தைப் பகிர்ந்து உரிமையாய் அதட்டி தெள்ளிய நீராய்த் தொடரும் பந்தம் பருவம் கடந்தும் பாலமிடும்

கெங்கா ஸ்ரான்லி

தைமகளே வருக தைமகளே வருக வருக தரணியெங்கும் புகழ மகிழ தமிழர் புத்தாண்டு மலர்க மக்கள் மனங்கள் பூரிக்க. பழைய காகிதங்கள் எறிய புதிய தாள்கள் எழுத