29
Apr
செல்வி நித்தியானந்தன்
சித்திரா பருவம்
அன்னையருக்கு வருடம் ஒருமுறை
அழகாய் வந்திடும் விரதமாகும்
ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி
அகமே நிறைந்து...
23
Apr
பண்படுமோ பண்பாடு ??
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
இ.கௌரிபாலா
தொற்று
**********
விடம் கொண்ட
நெஞ்சில்லை அதனால்
திடமாய் உள்ளேன்
படபடப்பு இல்லை
அடம் கொண்ட வீரம்
என் வாய்ச் சொல்லில்
சீச்சீ அப்படி இல்லை
கொஞ்சமேனும் இருக்கு!
சரி என்னையும்
பற்றியது
ஓமைக்ரோன் புளூ
யாரையும் விட்டபாடில்லை
நாளுக்கு நாள்
வேகமாய் பரவுகிறது
நாமோ
ஓய்ந்த பாடில்லை!
இரண்டு தடுப்புக்கள்
பயத்துடன் போட்டும்
இன்னும் போடனுமாம்
இனி முடியாதென்றோம்
முன்னேற்புடன் அச்சுறுத்தல்
கதவைத் தட்டிவிட்டதே!
சரி எப்பொழுது
இதிலிருந்து விடுதலை
பத்து நாட்களின் பின்
மறுபடியும் வேதாளக் கதை
இது தொடரத்தான் போகுது
நாம இனிச்
சூரியனில்தான்
குடியேறணும்.
நலமுடன்
இ.கௌரிபாலா
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...