ஜமுனாமலர் இந்திரகுமார்

கறிவேப்பிலை

நாட்டில் வளரும் கறிவேப்பிலை
நாவுக்கு ருசியை கூட்டிக் கொடுக்கும்
மூக்கால் வாசணை இழுக்கத் தூண்டும்
உழுந்து வடையும்
தோசை சம்பலும் வாசனை ஏற்றும்
இவன் இன்றேல் கறியே
நாறும்
முடியை கருமை ஆக்கும்
முடிக்கு சாயம் பூசக் காலம்
கடத்தும்
உடலினை உறுதி ஆக்கும்
இந்நாட்டுக் நாட்டு கறிவேப்பிலை
குளிர் ஏறி ஏங்கித் தவிக்குதே

ஜமுனாமலர் இந்திரகுமார்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading