User banner image
User avatar
  • Nada Mohan

Posts

க.குமரன்

வியாழன் கவி ஆக்கம் 78 உள்ளம் உவகை பொங்கும் அலைகடல் தரை தடவ அலை தடவாது நாம் ஒட துள்ளும் அலை பேர் கொண்டு பெரிதாக நமை

பொன்.தர்மா.

வணக்கம். சந்தம் சிந்தும் கவி நேரம். ********குடு குடு கிழவி ******* “”‘””‘””'”’”””””””””””””””””””””” வக்கணையாய்ப் பேசும் வாயாடிக் கிழவி அவள். வாயாலை புகைவிட்டே வங்காளமும் போய் வருவாள்.

ராஜேஸ்வரி நந்தகுமார் சின்ன பள்ளிகுப்பம் வளாகம்.இந்தியா.கவிதை.

சந்தம் சிந்தும் கவி இலக்கம் :25 கவிதை தலைப்பு : வாழ்க்கை கொஞ்ச காலம் தஞ்சமடைய பூமியில் கற்றது பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் சிறப்பாக வாழ்வதே வாழ்க்கை!

சிவா சிவதர்சன்

வாரம் 154 “சின்னத்தம்பி ஆசிரியர்” சின்னத்தம்பி ஆசிரியர் சிறந்ததொரு ஆசிரியர் ஊர்மக்கள் போற்றும் உத்தம ஆசிரியர் ஒழுக்கம்,பக்தி,சுத்தம் என்பவற்றில் முன்னணியில் நிற்பவர் வேட்டி சால்வை சட்டையில் சிறப்பாய்

ஒளவை

நட்பு ——— உள்ளத்தை ஒழிக்காது உண்மை உரைக்கவும் பள்ளிக் காலத்தில் பலதைப் பகிரவும் கள்ளம் செய்தாலும் காவலாய் நிற்கவும் வெள்ளை மனதாய் வேண்டும் நட்பு உதிரத்தில் வேறாயினும்

ஒளவை

நட்பு ——— உள்ளத்தை ஒழிக்காது உண்மை உரைக்கவும் பள்ளிக் காலத்தில் பலதைப் பகிரவும் கள்ளம் செய்தாலும் காவலாய் நிற்கவும் வெள்ளை மனதாய் வேண்டும் நட்பு உதிரத்தில் வேறாயினும்

கமலா ஜெயபாலன்

கவிஞனின் ஆயுதம் —————————— பாரினில் பாவலர் பாடிய பாடல்கள் வேரினும் ஆழமாய் வேகமாய் ஊன்றும் காரிருள் ஆனாலும் கவிஞனின் எழுதுகோல் கூரிய முனையால் கீறிடும் வலிமையாய்/ செந்தழிழ்

மனோகரி ஜெகதீஸ்வரன்

விருப்பத் தலைப்பு கொட்டிடும் முரண் கொட்டுமே கொடுக்காய் விட்டிட முடியாப் பகையையே தொடுவர் இவர் நாவல் நாளும் ஆதலால் கனியது இருக்கக் காயது பற்றிடாதே நீயும் தேனினிய

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் 48 “ஒற்றுமை ” ஒற்றுமையை உணர்த்தி ஒன்று பட்டு உழைத்து ஒன்றிணைந்த நூல் வெளியீடு பாவையின் பாவலரின் பக்குவம் பார்த்தோமே!! ஒற்றுமையாக வாழ

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-11.01.2022 கவிதை இலக்கம்-156 மாற்றம் பெறுவோம் ——————————– புலர்ந்துள்ள புத்தாண்டை புதுப் பொலிவுடன் வரவேற்போம் புனிதத்தை புத்தாடையாக போத்தி புவியை மாற்றி அமைப்போம்

சி.பேரின்பநாதன்

வியாழன் கவிதை 13-01-2022 ஆக்கம் – 29 கலியுகம் பிறந்தது கனடாவில் கனடாவில் கடும் குளிருக்குள் வெண்பனிப் பொழிவிற்குள் திருவெண்பாவைத் திருவிழா சிவனடியார்களின் சிவதாண்டவம் கண்கொள்ளாக்காட்சி கவிதையே

Jeyam

பாமுகப் பூக்கள்   சிந்தை சுவைக்கும் சந்தப் பாக்கள் சிந்திக் கிடக்கும் பாமுகப் பூக்கள் உச்சரித்தார் மொழியை அமுதானது செவியோடு  அச்சேறி விழிசுவைக்க நூலாகவும் வெளியீடு  பொருள்கொண்ட