” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் 48

“ஒற்றுமை ”
ஒற்றுமையை உணர்த்தி
ஒன்று பட்டு உழைத்து
ஒன்றிணைந்த
நூல் வெளியீடு
பாவையின் பாவலரின் பக்குவம் பார்த்தோமே!!

ஒற்றுமையாக வாழ வேண்டுமே
ஒத்துழைத்து
ஆக வேண்டுமே
ஒத்தாசையாக
இருக்க வேண்டுமே
ஒப்புதல் கொள்ள வேண்டுமே!!

அன்பு காட்ட வேண்டும்
அல்லல் தீர்க்க
வேண்டும்
ஆதரவு கொடுக்க வேண்டும்
ஆறுதல் படுத்த வேண்டும்!!

இன்பம் துன்பமதில் கலந்திட வேண்டும்
இணையாய் துணையாய் கை கொடு
இரக்க சிறக்க வருவோர்க்கு
இயன்ற வரை
இசைவு காட்டு!!

நன்றி
வணக்கம்
08.01.22
சிவாஜினி சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan