15
Apr
மதத்தின் ஒளி இதயத்தில் பிரகாசித்ததே
மனிதன் பாதை தெளிந்தே தெரிந்ததே
ஆனாலின்று அவன் நம்பிக்கை சரிந்ததே
மாயையின்...
15
Apr
ஆகாய வெளியில்..
-
By
- 0 comments
வியாழன் கவி -2322
ஆகாய வெளியில்..
அண்ணாந்து பார்க்கத் தோன்றும்
ஆகாய வெளியில் எத்தனை கோலம்
விண்ணுந்துப் பாதை...
15
Apr
மலரட்டுமே சித்திரைப் புத்தாண்டு
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
சங்கராந்தி நேரத்தில்
தங்கி பொங்கி வரும்
சித்திரைப் புத்தாண்டே
நீ வருக வருக தருகவே
நல்லொளி...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-11.01.2022
கவிதை இலக்கம்-156
மாற்றம் பெறுவோம்
——————————–
புலர்ந்துள்ள புத்தாண்டை
புதுப் பொலிவுடன் வரவேற்போம்
புனிதத்தை புத்தாடையாக போத்தி
புவியை மாற்றி அமைப்போம்
கனி தரும் வார்த்தைகள் பேசி
கரு மொழி சொற்களை தவிர்ப்போம்
இனிதாக பகிர்தலில் கரம் நீட்டி
மனிதத்தை மாண்புடன் காப்போம்
வன்முறைகள் கொடும் செயல் அகற்றி
வாழ்வில் அமைதியை தேடுவோம்
கற்பனையில் இயற்கையை வசமாக்கி
கருக்கொண்ட கவிதை எழுதி படிப்போம்
பொன் போன்ற நேரத்தை பயனாக்கி
மனிதத்தை வளர்த்திட வேண்டுவோம்
வாழ்வில் துன்பங்களை அறவே நீக்கி
இன்பங்களை வாழ்வாக்கி வாழ்வோம்
நலம் பெற்று தமிழ்போல் நிலைத்திருப்போம்
தெய்வீக வாஞ்சயையுடன் பயணித்து பலன் பெறுவோம்
Author: Nada Mohan
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...