13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-11.01.2022
கவிதை இலக்கம்-156
மாற்றம் பெறுவோம்
——————————–
புலர்ந்துள்ள புத்தாண்டை
புதுப் பொலிவுடன் வரவேற்போம்
புனிதத்தை புத்தாடையாக போத்தி
புவியை மாற்றி அமைப்போம்
கனி தரும் வார்த்தைகள் பேசி
கரு மொழி சொற்களை தவிர்ப்போம்
இனிதாக பகிர்தலில் கரம் நீட்டி
மனிதத்தை மாண்புடன் காப்போம்
வன்முறைகள் கொடும் செயல் அகற்றி
வாழ்வில் அமைதியை தேடுவோம்
கற்பனையில் இயற்கையை வசமாக்கி
கருக்கொண்ட கவிதை எழுதி படிப்போம்
பொன் போன்ற நேரத்தை பயனாக்கி
மனிதத்தை வளர்த்திட வேண்டுவோம்
வாழ்வில் துன்பங்களை அறவே நீக்கி
இன்பங்களை வாழ்வாக்கி வாழ்வோம்
நலம் பெற்று தமிழ்போல் நிலைத்திருப்போம்
தெய்வீக வாஞ்சயையுடன் பயணித்து பலன் பெறுவோம்
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...