-
Nada Mohan
Posts
மனோகரி ஜெகதீஸ்வரன்
சூரவதை கந்தபுராணம் காட்டும்கதை கந்தனின் சூரவதை தந்தவிதம் தருகிறேனதை இந்தமுறை கேளுங்களிதை நொந்தமனது ஆறுவகை அண்டம்விட்டு அண்டம் பாயும் அசகாய அசுரனே சூரன் தண்டனிவும் செய்தான் தேவரை
சிவரூபன் சர்வேஸ்வரி
சூரவதை ஃஃஃஃஃஃஃ சுழன்றடித்தது காற்று சுற்றி எரிந்தது தீபம் // உழன்று கொண்டது மனங்கள் உருவமின்றிய காட்சி // தளர்ந்து போனதகம் தடுமாறியது பலம் // மலர்ந்து
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு 285ஆம் வாரம் காலம்: 12/11/24 செவ் 7.45( நேரம் சில நேரம் மாறும்) “சூர வதை”அல்லது விருப்பு தலைப்பு. எழுதுக.இணைக.
வசந்தா ஜெகதீசன்
அழியாத கோலங்கள்.. மண் வாசம் மறாத இதயத்தின் வருடல் மறக்கவே முடியாத கூட்டுறவின் ஊடல் தாயக முற்றத்தின் அழியாத கோலம் ஆயிரமாய் கதைபேசும் அவலத்தின் காலம் அனுதினமும்
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்…285.தலைப்பு! அழியாத கோலம் …………………… ஞாலம் முழுதும் எத்தனை கோலம் காலம் தருமே புதிய பாடம்! அழியாக் கோலம் ஏதும் உண்டா? மொழிவாய்
பாலதேவகஜன்
அழியாத கோலங்கள் மரணப் படுக்கையிலும் மனம் உடையாதவளாய் மகனே! என்ற பாசக்குரலாள் நாடி அடங்கிப்போன கோலம் நனைத்ததே கண்களை ஈரம். உயிர் தங்க இடம் தந்தாய் உடல்
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு ———- அழியாத கோலங்கள் ———— கோலங்கள் போடுங்கள் மாக்கோலங்கள் அழகு எறும்புகளுக்கு விருந்து என்றுமே கரும்பு மெல்லினப் பாவை போட்ட கோலங்கள் மழையில்