-
Nada Mohan
Posts
வசந்தா ஜெகதீசன்
தடமது பதித்தெழும் தனித்துவமே… அணியெனத் திரண்டெழு ஆளுமையில் அனுதினம் படைப்புக்கள் வீரியமாய் புதிதென உருவாக்கம் பூத்தெழுமே இளையோர் இணைவில் தொகுப்புக்களும் இன்றியமையாத் தேடலின் வனப்புகளும் சாலச்சிறந்த சான்றுகளும் புலம்பெயர் எழுத்தாளர் திங்களின் தனித்துவமும் இருபத்தியேழாம்…
செல்வி நித்தியானந்தன்
பா முகமே வாழி பார் போற்றும் தளமே கார் மேகம் கிழித்து வேர் கிளை பரந்து தேர் வடம் பிடித்து தேன அமுத தமிழை வான் மழை
மனோகரி ஜெகதீஸ்வரன்
பாமுகமே வாழீ பாமுகமே வாழீ பாரூறும் பாமுகமே வாழீ படைப்பகம் கொண்டவளே வாழீ நேர்முகம் கொண்டவளே நீவாழீ நெஞ்சகத்தில் நிலைத்தவளே நீவாழீ பாரகம் காட்டுபவளே நீவாழீ நேரத்தில்
சர்வேஸ்வரி சிவரூபன்
பாமுகமே வாழீ வாழி வாழியென்று வடித்தேன் நற்கவியால் வந்தனம் கூறி மகிழ்வேன் பாரில் வளமாய் மனமாய் வரமுறையாய் வலம்வருமே தினமும் பார்க்கத் தோன்றும் பணிகள் நலமே நல்கும்