” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தடமது பதித்தெழும் தனித்துவம்

கெங்கா ஸ்ரான்லி

தரணியில் பிறந்தது சாதனை
தனித்துவ ம் பேணுவது சோதனை
மரணிப்பது அவரவர் விதியெனில்
மாற்றுவது எந்த வகைதனில்
தளமொன்று அமைக்க பட்டபாடு
தனக்கென ஒரு இடம்பிடித்து
பிறர்க்காக வடிவமைத்தது
பிறரும் அதை அனுபவிப்பது
அடுத்த தலைமுறை அடியெடுத்தது
அனைத்திலும் அறிமுகம் செய்தது
இளையோரை ஊக்கு வித்தது
இன்றவர் எழுந்து நிற்பது
எடுத்த நோக்கம் நிறைவேற
கொடுத்த சந்தம் வலுவாக
வகைப் படுத்திய நீங்கள்
வையகத்தில் வலம் வர
தடமது பதித்தெழும் தனித்துவம்
தொடரட்டும் பலமுறை புணருத்தாரணம்
அணிசேரும் உதவ ஆயிரம்
அதுவே உங்கள் தனித்துவம்!

Nada Mohan
Author: Nada Mohan