” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சர்வேஸ்வரி சிவரூபன்

பாமுகமே வாழீ

வாழி வாழியென்று
வடித்தேன் நற்கவியால்
வந்தனம் கூறி மகிழ்வேன் பாரில்
வளமாய் மனமாய் வரமுறையாய் வலம்வருமே
தினமும் பார்க்கத் தோன்றும் பணிகள்
நலமே நல்கும் விதமே நன்று

களமேயாடும் மக்கள் கூட்டம்
அறிவையும் ஆற்றலையும் வளர்க்கத் தோன்றுமே
என்றும் வாழீ இயங்கும் நற்திறனும் வாழீ
தங்கத் தலைவன் ஆளுமையின்
உயர்ச்சியும் வாழி வாழி வாழியவே

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan