User banner image
User avatar
  • Selvi Nithianandan

Posts

அழகான பூக்கள்…

அழகான பூக்கள்… எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்…. எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்… பாமுகத் தோட்டத்தில் கமகமவென வந்திடும் பூக்களின் வாசம்… காலமுள்ளவரை எம்மூச்சினில் நறுமணம்

ஏழை” -அபி அபிஷா இல 84

கவிதை -அபி அபிஷா —— “ஏழை” பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது. கஞ்சி கிடைத்தால் அமிர்தம் . கந்தல் கிடைத்தால் பட்டு மனசு

நேற்று இன்று நாளை 600

நேவிஸ் பிலிப் கவிஇல (600) நேற்று இன்று நாளை அழிக்கப் படும் நில வளங்கள் வறண்டு போகும் பொருளாதாரம் மக்களின் அவல நிலை கண்டு கலங்குகிறாள் நில

நேற்று இன்று நாளை ( !)

நேவிஸ் பிலிப் கவிஇல (600) நேற்று இன்று நாளை அன்று தொட்டு இன்று வரை ஆதிக்க மனிதர்அலைகின்றார் வெறி கொண்டோராய் இழிவான குணத்தோடு இன்று போர் போர்

தொழிலாளர் கவிதை 798 (2)

ஜெயம் தொழிலாளர் கவிதை 798 (2) வையகத்தில் இவரை வணங்கும் நாளின்று வைகாசி ஒன்று உழைப்பாளிகளை போற்றவென்று நகரங்களை உயர்த்திய கரங்களை போற்றுகின்றோம் நாடுகளை வளர்திட்ட உழைப்பாளிகளை

தொழிலாளர் கவிதை 798 (1)

ஜெயம் வியர்வையால் வாழ்க்கையை செய்யும் மனிதர் வெய்யிலையும் மழையையும் பொருட்டாக நினையார் அவரின்றி உலகம் நகராது இங்கு அவரின்றி உயிர்கள் வளர்வதுதான் எங்கு வியர்வை துளிகளால் பூமியை

அமைதியில் ஓர் விடியல்

நகுலா சிவநாதன்1853 காலைக் கதிரோனின் கண்விழிப்பு கனவுகளின் ரீங்கார நினைவு அமைதியின் விடியலில் இன்று ஆனந்தமாய் பிறக்கும் ஓர்நாள் மெல்ல விரித்தெழும் கதிரின் வீச்சு சொல் வார்த்தை

இளையோர் யோகா…

வசந்தா ஜெகதீசன் இளையோர் யோகா… ஆண்டுகள் பலதாய் அடித்தளமிட்டு ஞாயிறு தோறும் பயிற்சியைத் தொட்டு வாரங்கள் இருநூற்றைம்பதை தொடுகையை எட்டும் இளையோர் யோகா நிகழ்வின் மிகையே ஆசனம்

ஏரிக்கரைப் பூங்காற்றே

சிவரூபன் சர்வேஸ்வரி ஏரிக்கரைப் பூங்காற்றே ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே பொங்கும் கடலின் திரையும் அழகே துள்ளியே பாயும் மீன்களின் உற்சாகம்

இரா.விஜயகௌரி

இரா.விஜயகௌரி பூமி தொட்ட கணம் தொட்டு புழுதியில் விரைந்த பொழுதெல்லாம் முடிவுரை எழுதும் தொடர் தாங்கி முயலாய் ஓட்டம் வாழ்வெழுதி சரியெது பிழையெது யாரறிவார் சூழலைச் சார்ந்தே

நேசமாகும் வசந்தம்..2330 30.04.2026

சிவதர்சனி இரா நேசமாகும் வசந்தம்..!! மெல்லப் பன்னீராய் மழைத் தூறல் இடும் மேகம் மீது வெண்மை சாமரம் வீசும் வண்ணமாய்ப் பூவினம் எங்கும் உயிர்க்கும் வாசனை வீசியே

புழுகு வெடி (392) 30.04.2026

ராணி சம்பந்தர் ஜேர்மனி புழுகு வெடி சேற்றிலே மலர்ந்தாலும் செந்தாமரை அழகானது காற்றிலே உலர்ந்தாலும் ரோசாப்பூ வாசமுள்ளது கூற்று எனும் பேச்சிலே புலரும் பூக்கள் மட்டும் வாய்