User banner image
User avatar
  • Selvi Nithianandan

Posts

கோடை 30.06.2026

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின் வேகம் கோயில்

வெற்றி

க.குமரன ( வெற்றி ) தினம் நாடும் எண்ணம் மனம் நாடும் தோறும் வழி நாடும் போது வகை ஆவது திண்ணம் அதை நாடி ஓடி அவை

“வெற்றி”

“மதிமகன்” வெற்றி”(359) எட்டி எட்டிப் பார்க்கும் எதிரிலும் வந்தும் நிற்கும் கட்டி அணைக்க போக… கண்ணாம் பூச்சி காட்டும்! கிட்டுதென நெருங்கி வரும் கீச்சுமாச்சு விளை யாடும்

செந்தூரப்பூவே

சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக நீயும் ஒளிரும் நட்சத்திரம்// சிங்காரங் கண்டேன் சிலுசிலுக்கும் பூவிலே//

வெற்றி

ஜெயா நடேசன் வெற்றி வெற்றி என்பது இடைவிடா முயற்சி பரீட்சையில் சித்தி அறிவு வளர்ச்சி மாணவர்களின் வெற்றி நோயாளர் உயிர் பாதுகாப்பு மருத்துவர்களின் வெற்றி குற்றவாளிகள் கண்டு

வெற்றி

ராணி சம்பந்தர் வெற்றி (ஆக்கம் 230) வெற்றி பெறும்போது கண் தொட்டு ஒற்றிடும் சற்றுக் குறுகும் போது மண் போட்டுத் தூற்றிடும் நெற்றி வியர்வை விழ ப‌ற்‌றிய

வெற்றி

செல்வி நித்த்யானந்தன் வெற்றி தோல்வியின் எதிராய் வருவதும் மானிடரின் இலக்கு என்பதும் இரண்டும் இரண்டற இருப்பதும் இருந்தும் வெற்றி சிறப்பு முயற்சி என்றும் படிப்பினை ஊட்டும் முயன்று

சுமை

சுமை செல்வி நித்தியானந்தன் கருவின் சுமை தாங்கிடும் மகிழ்வு உருவாய் வந்திடும் உவகையின் பிறப்பு தருவாய் வளர்ந்திடும் விழுதின் அழகு தரணியில் மிளிர்திடும் தோற்றமும்.சிறப்பு பற்பல சுமைகள்