-
Selvi Nithianandan
Posts
கோடை 30.06.2026
செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின் வேகம் கோயில்
செந்தூரப்பூவே
சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக நீயும் ஒளிரும் நட்சத்திரம்// சிங்காரங் கண்டேன் சிலுசிலுக்கும் பூவிலே//