மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

Selvi Nithianandan

பூத்திடும் புத்தாண்டு

நாட்காட்டியும் மெல்லென நகர்ந்து
நாளும் விரைவெனச் சென்று
நாடுகளிடை யுத்தமாய் அழிவும்
நாசமாய் இவ்வாண்டு செல்லவே

நானிலமெங்கும் பகைமைகள் மறந்து
நாலாபக்கமும் பாசங்கள் பெருகிட
நான்முகன் என்றுமே காத்திடவே
நாளுமே நல்இனிதாய் பூக்கட்டும்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading