Selvi Nithianandan

பூத்திடும் புத்தாண்டு

நாட்காட்டியும் மெல்லென நகர்ந்து
நாளும் விரைவெனச் சென்று
நாடுகளிடை யுத்தமாய் அழிவும்
நாசமாய் இவ்வாண்டு செல்லவே

நானிலமெங்கும் பகைமைகள் மறந்து
நாலாபக்கமும் பாசங்கள் பெருகிட
நான்முகன் என்றுமே காத்திடவே
நாளுமே நல்இனிதாய் பூக்கட்டும்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading