Selvi Nithianandan

பூத்திடும் புத்தாண்டு

நாட்காட்டியும் மெல்லென நகர்ந்து
நாளும் விரைவெனச் சென்று
நாடுகளிடை யுத்தமாய் அழிவும்
நாசமாய் இவ்வாண்டு செல்லவே

நானிலமெங்கும் பகைமைகள் மறந்து
நாலாபக்கமும் பாசங்கள் பெருகிட
நான்முகன் என்றுமே காத்திடவே
நாளுமே நல்இனிதாய் பூக்கட்டும்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading