“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

அபிராமி கவிதாசன்.

26.04.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -172
தலைப்பு !
“பகிர்ந்து பழகுவோம்”

வருத்தம் நெஞ்சை
வதை செய்ய
இருத்திய சோகம்
இதயம் நொறுக்கும்

உறவின் கரங்கள்
உயர்ந்து ஓங்கி
இறக்கை கட்டி
இணையும் நட்பில்

ஆறுதல் அழைப்பு
அழைத்து உறவை
கூறுதல் அமைதி
குழம்பிய மனசு

இன்பத் துன்ப
இதய சூழலில்
நன்மை தீமை
நம்மில் பகிர்வோம்

கவிப்பார்வைக்கு நனிமிகு
நன்றிகள் பாவை அண்ணா🙏

Nada Mohan
Author: Nada Mohan