“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

கஞ்சா

இ.உருத்திரேஸ்வரன்

பெரியோர்க்கஞ்சா சமூகமும்
மக்களுக்கஞ்சா அரசியல்வாதியும்
பெற்றோர்க்கஞ்சா பிள்ளைகளும்
உலகில் முன்னேறியது இல்லையே

சிவனுக்கஞ்சா நக்கீரன் போல
நீதிக்கஞ்சா மனிதரை எதிர்த்திட
திடங்கொள் மனிதா
முன்னேற்றம் காண்பாய் வாழ்வில்

உயிருக்கஞ்சா போரிட்ட எம்
வீரர்களின் கனவு நனவாகாமல்
இருந்த இடமும் பறிபோவதை
நினைக்கையில் கவலையே

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan