10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
கீத்தாபரமானந்தன்
சந்தம் சிந்தும் சந்திப்பு!
உயிர்க்கொடை!
ஊருக்காய் உறவுக்காய்
உருகிய மெழுகுகள்!
பேர்சொல்லி வாழ்வதற்காய்
பிரிந்திட்டார் ஆவியினை!
தமிழன்னை பெற்றெடுத்த
தடந்தோள் வீரர்கள்!
மண்காக்க மானங்காக்க
தன்மானம் கொண்டெழுந்த
தற்கொடை ஆளர்கள்!
இன்னலில் எங்களின்
இரும்புக் கவசமவர்!
கண்மூடி நாம்தூங்கக்
காட்டிலும் கடலிலும்
காற்றாய் அலைந்தே
காவியம் வடித்தவர்கள்!
மாற்றீடே இல்லாத
மாசற்ற தங்கமவர்!
இலட்சியம் ஒன்றே
இலக்காய் வரித்து
உயிர்க்கொடை தந்தவர்கள்!
கார்த்திகை நாயகர்!
காந்தளின் நேசர்களைப்
பூத்தூவி வணங்கிடுவோம்!
கீத்தா பரமானந்தன்
25-11-24

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...