23
Oct
ஜெயம்
வாழ்க்கை
ஒரு நேர்கோடல்ல
சில நேரம் வளைந்து நகரும்
சில நேரம் மறைந்து மறைக்கும்
ஒவ்வொரு நாளும்...
23
Oct
மௌனத்தின் மொழி 74
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-10-2025
பேச்சை இழந்த பின்
பேசாத அத்தியாயம்
அலையற்ற கடலாய்
அமைதியின் நிலையாய்
மௌனத்தின் மொழியாய்
மனங்களின் உரையாடலாய்
சொல்லமுடியாமல்...
23
Oct
நூலும் வேலும்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
வேலும் நூலும்
வேரின் கூர்மையும்
நூலின் அறிவும்
வேண்டும் வாழ்விற்குத்
தேவை என்றுமே!
வேரின் கூர்மை
அசுரரை அழித்து
மக்களைக் காத்ததே
நூலின்...
கெங்கா ஸ்ரான்லி
கிராமத்து பெண்களின் முன்னேற்றம்
பெண் முன்னேற்றம் வேண்டி
சங்கம்,பேரவை அமைத்தனர்.
இன்னும் முன்னேறவில்லை
ஏனெனில் கிராமத்து பெண்கள்.
நகர்ப்பகுதியில் உண்டு
முன்னேற்றம்
கிராமத்தில் ஆணுக்குப் பின்தான்
பெண்கள் இருக்கின்றார்.
நகரங்களில் இன்றைய
காலத்தில்
ஆணுக்குப் பெண் நிகராக
கல்வியில்,வேலையில் இருக்கின்றார்கள்.
பின் தங்கிய இடங்களிலே
பெண்களை வெளியில் விடமாட்டார்
இப்பொழுது தான் சிறிது சிறிதாக
கல்வி கற்று முன்னேறுகின்றார்.
கிராமத்து பெண்கள்
பயந்தவர்கள்.
நகரத்துப் பெண்கள்
துணிச்சல் உள்ளவர்.
எதையும் சமாளிப்பார்கள்.
இனிவரும் காலங்களில்
கிராமத்து பெண்கள்
துணிந்து செயல்படலாம்
கல்வியில் மேம்படலாம்
என்றால் தான் உங்கள்
முன்னேற்றம் உலகறியும்
கெங்கா ஸ்ரான்லி
Author: Nada Mohan
23
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
பூமி தன்னைத்தானே
சாமியாய்ச் சுற்றிச்
சுற்றி சுழல்கிறதே
வானமோ ஊற்றும்
பனிப்புகாரில் பற்றி
தலை முழுகுகிறதே
ஈரந் துவட்டாததிலே
ஜலதோஷ வடிநீரோ
மழையாகப்...
21
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
அந்திப் பொழுது...
வான் சிவந்து மெய்யெழுதும்
வையமே அழகொளிரும்
களிப்பிலே மனமொளிரும்
காந்தமென புவி சிரிக்கும்
மலரினங்கள் மையல்...
19
Oct
-
By
- 0 comments
சந்த கவி
இலக்கம்_207
"அந்திப் பொழுது"
செவ்வானம்
சிவந்திட
செங்கமலம்
அழகுற
செல்லாச்சியும்
வந்தாச்சு
செல்லக் கதை கேட்டாச்சு!
பசுக்கள் மேச்சல் தரையில் நின்று
தொழுவம்
சேர்ந்திட
அந்திவந்த பசுவை கண்ட...