” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வரமாகும் வாய்ப்புக்களே

கதவை தட்டாது வரும்
கவனிப்போருக்கே அள்ளித் தரும்
நம்பிக்கை விதையாய் விதைக்கும்
நம்பியோர்க்கு வாழ்க்கை தித்திக்கும்

திரும்பவும் வருமா அது எப்போது
விரும்பினால் மனம் தரிசனம் இப்போது
ஒவ்வோர் தருணமும் கொடுப்பது காலம்
தப்பாது பிடித்தால் வரமாகும் நாளும்

வாய்ப்புக்கள் வரும்போது எதற்காக தவிர்ப்பு
வாய்ப்பை விட்டபின் மனதிற்குள் தவிப்பு
வருவது வரட்டுமென பயன்படுத்தி பார்க்கலாம்
பயத்தையும் தயக்கத்தையும் துணிவாலே தீர்க்கலாம்

வந்தவற்றை வரமாக்குவது மனிதரின் உள்ளமே
தத்துவத்தை புரிந்துகொண்டால் அர்த்தமும் சொல்லுமே

ஜெயம்
26-02-2026

Author: