வரமானதோ வயோதிபம்

௨௫கி வடிந்த மெழுகாக வாழ்ந்து முடித்த மௌனம் முடங்கிக் கிடக்கும் வாலிபம் முடக்காது துடிக்கும் அனுபவம் ஆளுமையான ப௫வம் அனுபவம்...

Continue reading

வரமானதோ வாயோதிபம்

ஜெயம் தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும் அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம் புயலின் நடுவே சிக்கியே மிதப்பு கடலிலும்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
நிர்மூலம்
——/-
காலத்தின் வேகம் கடமை உணர்வின் தாகம்
ஞாலத்தின் கோலம் ஞாயிறோனால் போகம்
பாலத்தின் அமைப்பு அதுபாதுகாப்பு
நிலைப்பு
ஏலத்தின் முடிவு எடுத்துக் கொள்ளவிரைவு
அதனால் எங்கள். வளமும்
கொள்ளையினால் நிர்மூலம்
கட்டிக்காத்த மரபுகள் மண்ணின் உறவுகள்
விட்டுப்போக காரணம் விடியலில்லா
நிர்மூலம்
கடிகள்தான் பெருந்தொல்லை காப்பதற்கு காவலனும்
இங்கில்லை
கட்டவிழ்த்த கடிவாளமும் நிர்மூலமாய்
உற்றவர் உறவினர் உடலும் போரிலே
உடைந்த மனதுடன் கதியற்ற நிரமூலம்
வாழிடமின்றி வாழ்வுமனை நிர்மூலம்
போக வழியுமின்றி போகுமுடமும் நிர்மூலம்
ஏதிலிகளான ஏழைகளுக்கு எல்லாமே நிர்மூலம்
நிர்மூலமாகிப் போன வாழ்வில்
ரணகளமான பரிவேந்தல்!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
20.5.24

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading