பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

க.குமரன்

சந்தம சிந்தும்
வாரம் 296

முகமூடி
முகமூடி காத்த
முக கவசத்திக்கு
நன்றி சொல்வோம்

வைரசு தூசி மாசு
காற்றில் கலந்து
நாசியால் வாயால்
எம்மை சேராமல்
எம்மை காத்து

முத்தத்தை குறைத்து
தொடுகையை விலக்கி
நமஸ்கரிக்க வைத்த
காலத்தை மறப்போமா?

அச்சம் கொண்டு
அளந்த இடைவெளியில்
வாழ்ந்த காலத்தை
நினைக்கையில்
முகம் மூடல்
எவ்வளவு அவசியம் !

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan