தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

க.குமரன் 14.2.23 வாரம்210

சந்தம் சிந்தும்
வாரம் 210

மாசிப்பூ

மாசிப்
பனிபடந்த
சோலையில்
ஞாயிற்றுக்
கீற்று
வாள் கொண்டு
கிழித்து
ஒளி தரும்
வேளையில்
மீன் விழி
துயில்
அலர்ந்து
வெண்டை
விரல்
சொல்லும்
அபிநயத்தோடு
வெள்ளை
ரோஜா
பறித்து
தோகை கூந்தலில்
சூட்டி
மதி முகம்
நாண நின்றாள்

க.குமரன்
யாழ்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading