30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
க.குமரன்
சந்தம் சிந்தும்
வாரம் 257
பெண்மையை போற்றுவோம்
ஆடும் அந்த அரங்கில்
அணி திரண்ட பெண்கள்
அபி நயங்கள் சேரத்து வென்றிடும்
கலைத்திறன் போட்டி!
ஆடிய பெண் சிறுமியின்
மேல்அங்கி
பின்புறமாக அவிழ்ந்திட
அங்கமது சிறிதாக
தெரிய
ஆடுவதை பார்த்த
பெண் நடுவர் பெண்மணி
அரங்க பாட்டை
நிறுத்த சொன்னார்!
அந்தோ அச்சிறுமி
அழுத படி ஒடினாள்
அரங்கை விட்டு!
அவமானம் வர கூடாது
என்ற நோக்குடன்
மேல் அங்கியை
சீர் செய்து
அச்சிறுமி மானம் காத்து
அத்திறன் போட்டி
மீண்டும் நடந்த செயலால்
நடுமைத்துவ பெண்மணியின்
பெண்மையை போற்றும் செயல்
போற்றுதலுக்கு குறியதன்றோ !
க.குமரன்
யேர்மனி
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...