27
Oct
ராணி சம்பந்தர்
ஆண்டாண்டு தோறுமதில்
மாண்டு குவிந்த மானிடர்
மறைந்ததோர் மாயமதிலே
விறைத்ததே மனங்களிலே
தோண்டத் தோண்டவேயது
நீண்ட அடியோடு...
27
Oct
துறவு பூண்ட உறவுகள் (735)
-
By
- 0 comments
துறவு பூண்ட உறவுகள் செல்வி நித்தியானந்தன்
குடும்பம் என்ற
கூடு
குதூகலம் அடைந்த
வீடு
குண்டு வீச்சால்...
27
Oct
துறவு பூண்ட உறவுகள்
-
By
- 0 comments
சர்வேஸ்வரி சிவரூபன் துறவு பூண்ட உறவுகள்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
ஒரு கூட்டிலே இன்ப...
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு290
விருப்ப தலைப்பு
“மலரும் பூ”
மலர்களின் பேச்சு
மயக்குது மனதை
எத்தனை வர்ணங்கள்
ஏதேதோ பாஷைகள்
கண்களை மூடிக்
கவிதையைத் தேடி
மலர்களைப் பார்த்தேன்
மங்கையின் வதனம்
நிஜங்களை மறந்தே
நிழல்களில் மறைந்தே
செடிகளின் இதழ்களில்
செந்தமிழ் மலர்களே
பூங்கொடி என்றவர்
போற்றினர் பெண்களை
பூக்களின் மென்மையை
பூவையர் கொண்டதால்
கம்பனின் கனவினில்
கண்ணதாசன் கற்பனையில்
வாலியின் இளமையில்
வலம்வரும் மலர்களே
வலம் வரும் பூவினம்
வீசிடும் நறுமணம்
வார்த்தைகள் இல்லையே
வரித்திட மலர்களை
அரும்பிடும் போதிலும்
அழகாய்க் குமிந்திடும்
விரிந்திடும் வேளையில்
விளைந்திடும் ஒலியலை
பாரதி கண்ட கவிநயம்
பாரினில் மலர்ந்திடும்
மலர்களின் பேச்சென்று
மகிழ்ச்சியில் மனதின்று
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
28
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
28-10-2025
ஓயாமல் சுழலும் கோளம்
ஓய்வற்ற கடமைகளும் நாளும்
கோடான கோடி...
27
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பூமி....
சுற்றிச் சுழலும் சுவாசமே
சுதந்திர தேசம் ஞாலமே
பற்றிப் படரும் வாழ்க்கையில்
பயணம் செய்யும் படகிது
தத்தி...
27
Oct
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்_208
"பூமி"
சுற்றும் பூமி
சுழலும் பூமி
பூ கோளம்
யார் போட்ட கோலம்!
அம்மா என்னை
சுமந்தாள் கண்ணியமாய்
கருணை...