11
Jun
எழுத்தாளர் கரம் தொட்டு
உருவாகும் ஓர் ஆக்கம்
ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம்
சிந்தனையை...
11
Jun
குருவி
இல 88
= குருவி
காலை விடியலில் கீச்சிடும் குருவி
சின்ன...
11
Jun
வாழ்த்து பகிர்வு
தங்கசாமி தவக்குமார்
அகரம் தொட்ட காற்றலை
தொடர்கிறது இருபத்தொன்பது...
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதலைப்பு அப்பாஆசை தப்பானதே அப்பா ஆசைப்பட்டதெல்லாம் அன்பாய் படையலிட்டோம் தப்பாத மக்களாய் தகப்பனுக்கு கடமையாய் உள்ளத்தில் ஓராசை உயிருடன் ஈழம்செல்ல பிள்ளைகளே என்ஆயுள் பின்நாளில் தாய்மண்ணென்றார் உங்களின் ஆசையை உறவுநாங்கள் நிறைவேற்ற வில்லையப்பா எங்களின் தாக்கமெல்லாம் ஏக்கம்கொண்ட உங்கள்கனவப்பா தாய்மண்ணே உன்னைதொட தவமிருந்தார் என்அப்பா சேய்களுக்காய் வாழ்ந்தவர் சோதனைக்காலம் பாரதமண்ணை முத்தமிட்டார் வேதனைக் கோலங்கள் விடியாத இரவுகள் சாதனை ஏதுமில்லை சரித்தரம் கூறும்நாளை குடும்ப உறவுகளின் கூண்டுகிளிகள் நாங்கள் அடுக்கடுக்காய் பிரிவுகள் அன்னைநாட்டிலும் அண்டைநாட்டலும் அப்பா இறப்புவரை அழகிய தேன்கூடுநாங்கள் இப்படிநாமும் பிரிவோமோ ஈழத்து அகதியாய்😭😭😭 நன்றி வணக்கம் பண்புமிகு அண்ணா கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவிதலைப்பு
அப்பாஆசை தப்பானதே
அப்பா ஆசைப்பட்டதெல்லாம்
அன்பாய்
படையலிட்டோம்
தப்பாத மக்களாய்
தகப்பனுக்கு கடமையாய்
உள்ளத்தில் ஓராசை
உயிருடன் ஈழம்செல்ல
பிள்ளைகளே என்ஆயுள்
பின்நாளில் தாய்மண்ணென்றார்
உங்களின் ஆசையை
உறவுநாங்கள்
நிறைவேற்ற வில்லையப்பா
எங்களின் தாக்கமெல்லாம்
ஏக்கம்கொண்ட உங்கள்கனவப்பா
தாய்மண்ணே உன்னைதொட தவமிருந்தார் என்அப்பா
சேய்களுக்காய் வாழ்ந்தவர் சோதனைக்காலம்
பாரதமண்ணை
முத்தமிட்டார்
வேதனைக் கோலங்கள்
விடியாத இரவுகள்
சாதனை ஏதுமில்லை
சரித்தரம் கூறும்நாளை
குடும்ப உறவுகளின்
கூண்டுகிளிகள் நாங்கள்
அடுக்கடுக்காய் பிரிவுகள்
அன்னைநாட்டிலும்
அண்டைநாட்டலும்
அப்பா இறப்புவரை
அழகிய தேன்கூடுநாங்கள்
இப்படிநாமும் பிரிவோமோ
ஈழத்து அகதியாய்😭😭😭
நன்றி வணக்கம்
பண்புமிகு அண்ணா
கலாதேவி பத்மநாதன்
ஈழத்தமிழர் வளாகம் இந்தியா
Author: Nada Mohan
12
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த சிந்தும்
கவிதை இல
236
"சுமை"
தியாகங்களும் எதிர்பாப்புக்களும் கொண்ட குடும்ப சுமை!
தந்தைக்கு குடும்ப...
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...