புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1893!

கார்த்திகை மலர்விலே…!

புனிதர்களின் நினைவேந்தி
உதிக்கும் திங்கள்
புலரும் காந்தள் மலர்
கைசேரும் எங்கும்
கருமுகில் முகம் தேடி
அலையும் தினம் தினம்
முளைக்கும் விடிவெள்ளி
சொல்லும் மாவீரர் நாமம்…!

நாடு மீட்கும் போரில்
தந்தார் உயிர் விதை
தேடும் உறவுகள் இன்னும்
தேம்பலில் உள வதை
எண்ண முடியாத தியாகம்
இவர் செய்தார்
எங்கள் விடியலுக்காய் கூவிய
வீரக் குயில்கள் இவர்…!
சிவதர்சனி இராகவன்
1/11/2023

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading