19
Jun
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
19
Jun
கணப்பொழுதில்
அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்
நாம்...
19
Jun
கணப்பொழுதில்
கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி
கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர்...
சிவதர்சனி இரா
வியாழன் கவி 1772!
“நிமிர்வின் சுவடுகள்”
ஏல ஏலோ ஐலசா
எலேலேலோ ஐலசா…
ஆத்துக்குள்ள மீன்பிடிக்க போகவில்லை ஐலசா
மன தேக்கத்தில
நினைவிருக்கு
மீட்டுவரப் போறமிங்கே!!
மூத்தோரே தெய்வமுங்க
முந்தி வந்து சொன்னோமுங்க
வாழ்ந்து போன சுவடுகளில் வளமிருக்கு அறியுங்க!!
பாட்டன் பூட்டன் காலத்திலே
பாதையெங்கும் விளை நிலமாம்
விதைத்ததெல்லாம் முத்தாச்சு
நம்ம மூச்சினிலே கலந்தாச்சு!!
காத்து நின்ற தெய்வமுங்க
காலம்த ந்த பரிசிவங்க
சேர்த்து வச்சு தந்தாங்க நல்ல
சேதி சொன்ன வள்ளலுங்க!!
வாழ்ந்து போன
தடங்களெல்லாம்
தாழ்ந்திடாம நிமிருதிங்கே
தோத்து போக மாட்டோமுங்க
சந்ததியாய்க் காப்போமுங்க!!
சிவதர்சனி இராகவன்
1/3/2023

Author: Nada Mohan
14
Jun
சிவாஜினி சிறிதரன் கவி இலக்கம்_193
"ஒத்திகை"
கலைகள் மேடை ஏற்றுவதற்கு முன்னர் ஒத்திகை பாத்து திருத்தம்...
12
Jun
ஜெயம் தங்கராஜா
முன்னால் பலதடவை பார்த்தாலும் ஒத்திகை
பின்னால் ஒருபோதும் கொடுப்பதில்லை...
12
Jun
செல்வி நித்தியானந்தன்
ஒத்திகை
இல்லற இணைப்பு இப்போ
ஒத்திகை போன்று நடக்கினம்
இருப்பு அணைப்பு தப்போ
இடர் விலக்கி செல்லினம்
ஒத்திகை...