19
Mar
ராணி சம்பந்தர்
ஈரமானதே இளமை அனுபவம்
உரமானது இனிமைப் பதிவகம்
பாரமான சோதனை வேதனை
மறந்தே...
19
Mar
வரமானதோ வயோதிபம்
௨௫கி வடிந்த மெழுகாக
வாழ்ந்து முடித்த மௌனம்
முடங்கிக் கிடக்கும் வாலிபம்
முடக்காது துடிக்கும் அனுபவம்
ஆளுமையான ப௫வம்
அனுபவம்...
19
Mar
வரமானதோ வாயோதிபம்
ஜெயம்
தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும்
அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம்
புயலின் நடுவே சிக்கியே மிதப்பு
கடலிலும்...
சிவதர்சனி
வியாழன் கவி 1609!
அதனிலும் அரிதாம்!
பெற்றோம் மானிடப் பிறப்பு – மண்ணில்
பெறற்கரிய பேறாம் யாவுள
ஈடாய்
சுத்தம் காத்தால் சுகமே தான்
உண்டாம்
நித்தம் காத்தால் நிலைக்கும்
இன்பம்!
சித்திரை ஏழில் முத்திரை பதித்ததாம்
இதற்கென ஒரு நாள் நிலைத்தே
கொண்டதாம்
உடலும் உள்ளமும் பேணும்
சுத்தம்
உலகில் நமை வெல்ல யாரால்
இயலும்!!
நோயும் பிணியும் நம்மவரை அண்டியே வாழும்
நிந்தனை செய்தே நித்தமும்
கொன்றே ஒழிக்கும்
மருந்து மாத்திரை இதனிடத்தே
தஞ்சம்
நிலைக்குமா வாழ்வியல் சொல்லவே
அச்சம்!!
அகத்தைப் புறத்தை மாசு நீக்கியே தினம்
அகந்தை அழித்து ஆன்மா காத்து
நித்தம்
நம்மை மட்டுமல்ல நம் சந்ததியும்
காப்போம்
நமை விட்டோடும் வரும் புதிய நோய்களெல்லாம்!!!
சிவதர்சனி இராகவன்
6/5/2022

Author: Nada Mohan
19
Mar
செல்வி நித்தியானந்தன்
மாற்றம்
மாற்றங்கள் பலவும்
நன்று
மாறுவதும் சிலதும்
வென்று
மாற்றாமல் முடியாதும்
அன்று
மாற்றி நடைபயிலும்
இன்று
துருவ மாற்றமாய்
குளிரும்
பருவ மாற்றமாய்
வெயிலும்
உருவ...
19
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 66
17-03-2025
பாமுகம் என்னும் தளத்தினிலே
பலமுகமாய் இணைந்து நாங்களெல்லாம்
சந்தம் சிந்தும் சந்திப்பாய்
செவ்வாய்...
18
Mar
வசந்தா ஜெகதீசன்
முன்னூறின் தொடுகையிலே..
முன்னூறாய் முழுமதியாய் முகிழ்ந்திருக்கும் தருணம்
சந்தமுடன் சிந்தும் தான் சரிசமனாய் உராயும்...