10
Jun
----------------
புலம்பெயர் வாழ்வில் சரித்திரமானது
லண்டன் தமிழ் வானொலி 1990
அடுத்த தலைமுறை நோக்கிய பயணம்
10.06.1997 பாமுக...
05
Jun
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கலைச்சிட்டு என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
சிவதர்சனி
வியாழன் கவி -1632
சங்கமம் இதுவன்றோ!
நதியொன்று கடலைச் சந்திக்கும்
கழிமுகத்தில் களிப்பு விஞ்சும்
பறவையொன்று சிறகடித்துப் பறக்கும்
உறவெனத் தாயை அன்பால் அணைக்கும்!
கருச் சுமந்த கருவறை தேடிக்
குருவான முதல் வரம் நாடி
துருவம் விட்டுத் தூர ஓடும்
துயரம் விலக்கி சிகரம் காணும்!
எத்தனை கால ஏக்கம் இது
ஏனிப்படித் தூரம் ஆனது விதி
காந்த முனைகளின் ஈர்ப்பு நியதி
கலந்து மகிழ்வது கால நதி!
கட்டி யணைத்துக் கதை பேசி
கடந்த நாட்கள் சேதி கூறி
குடத்துள் ஒளிர்ந்த அன்னை முகம்
குவலயம் அறிய ஒளிர்வது நிஜம்!!

Author: Nada Mohan
10
Jun
வசந்தா ஜெகதீசன்
நாளை..
ஒத்திகை ஓன்று விலகும்
ஒரு நாள் உதயமாகும்
தொடர்ந்தவை வாழ்வாய் மலரும்
தொன்மையும் எம்மை...
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...