நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

PAMUGA SIRRAPU

—————-
புலம்பெயர் வாழ்வில் சரித்திரமானது
லண்டன் தமிழ் வானொலி 1990
அடுத்த தலைமுறை நோக்கிய பயணம்
10.06.1997 பாமுக தமிழ் வானொலியானது
இணைய அதிபர் தொகுப்பாளினி வாணி
இளையோர பெரியோராக உறவுகள்
ஆனி பத்து ஆழுமையில்
சிறுவர் எழுத்தாளர் தினமாக
28 அகவை முத்திரை பதிவானது
9.6.25 ஜெயாவின் அறிவுக்களஞ்சியம்
500 ஆக்கமாக பதித்து பெயரானது
தேடலில் பெற்று போட்டி நிகழ்வானது
அறிவை வளர்த்தேன் உயர்ந்தேன்

Nada Mohan
Author: Nada Mohan