28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
[5:40 PM, 5/31/2025] Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை என்பது
நம்பிக்கை
நன்றும் தீதும்
நனிசிறக்கை
நல்லுலம் கொண்டு
வாழ்க்கையிலே
நன்மை தீமை
சேர்க்கையிலே
: முடிவும் விடிவும்
சேர்ந்திடவே
முயன்று முழுதாய்
இன்றுடனே
முழுதாய் நாளை
என்றில்லா
முடிவு எம்மின்
கையில்இல்லையே
: செல்வி நித்தியானந்தன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.