05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி வாரம்_133
வசந்தத்தில் ஓர் நாள்
கண்டி மலை
பகுதியை
பாத்து மகிழ்ந்த நாள்
மலையில் இருந்து அருவி ஓடும்
காட்சி கண்ணை பறித்தது
தேயிலை தோட்டம்
தென்றல் காற்று இதமாய் இனிமை தந்தது
தேயிலை தோட்டம்
தெரு விதியில் பயணம் செய்தவண்ம்
பாத்து மகிழ்ந்தோம்
தேயிலை தொழில்சாலை தேயிலை எப்படி உற்பத்தி செய்ய படுகிறது என்பதை
முதலிளி அறிமுகம் செய்த அரிய
வாய்ப்பை அனுபவித்தோம் சுவை மிக்க தேனீர் சுவைத்து குடித்தோம்
பேராதனை பூங்காவில்
பூத்து குலுங்கும் விதம் விதமான பூக்களை பாத்து மன மகிழ்வு கண்டேன்
வாகன பயணம்
வீதியோர மரங்களின் அழகை றசித்த பயணம் செய்த தருணம்
தெரு ஓர கடைகளில்
பாத்திருந்து
காத்திருக்க
சுடான சோளன்
பழவகைகள் உண்டு சுவைத்த இனும் நினைவில் அலைமோதும் அற்புத நாள் கூடி கும்மாளம் போட்ட வசந்தத்தின்
ஓர் நாள்!!
நன்றி
வணக்கம்
06.01.24
Author: Nada Mohan
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...
03
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
விட்டகலா வேட்கையில் வாழுகின்ற வரம்
வேண்டுமே தாய்மையின் பரிசத்தின் பலம்
பெண்ணினத்து பேறுகள் பெருமையில்...
28
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்
223
"நலம் பெற"
நலம் பெற
நாமும் நம்மை காப்போம்!
உடலும் மனமும் தூய்மை காப்போம்!
நோய்கள்...