23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி வாரம்_133
வசந்தத்தில் ஓர் நாள்
கண்டி மலை
பகுதியை
பாத்து மகிழ்ந்த நாள்
மலையில் இருந்து அருவி ஓடும்
காட்சி கண்ணை பறித்தது
தேயிலை தோட்டம்
தென்றல் காற்று இதமாய் இனிமை தந்தது
தேயிலை தோட்டம்
தெரு விதியில் பயணம் செய்தவண்ம்
பாத்து மகிழ்ந்தோம்
தேயிலை தொழில்சாலை தேயிலை எப்படி உற்பத்தி செய்ய படுகிறது என்பதை
முதலிளி அறிமுகம் செய்த அரிய
வாய்ப்பை அனுபவித்தோம் சுவை மிக்க தேனீர் சுவைத்து குடித்தோம்
பேராதனை பூங்காவில்
பூத்து குலுங்கும் விதம் விதமான பூக்களை பாத்து மன மகிழ்வு கண்டேன்
வாகன பயணம்
வீதியோர மரங்களின் அழகை றசித்த பயணம் செய்த தருணம்
தெரு ஓர கடைகளில்
பாத்திருந்து
காத்திருக்க
சுடான சோளன்
பழவகைகள் உண்டு சுவைத்த இனும் நினைவில் அலைமோதும் அற்புத நாள் கூடி கும்மாளம் போட்ட வசந்தத்தின்
ஓர் நாள்!!
நன்றி
வணக்கம்
06.01.24
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...