07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
சிவா சிவதர்சன்
வாரம் 175
“தீயில் எரியும் எம் தீவு”
எந்தையரும் அன்னியரும் ஆயிரமாண்டாய் போற்றிவந்த எமதருந் தீவு
இன்று கிரகணம் பீடித்த சூரியனாய் ஒளியிளந்து போனதேன்.?
தாயை விற்கும் தனயரின் ஆட்சியும் உழைக்காமல் உண்ண விழையும் குடிகளின் மாட்சியும்
நாடு நலங்கெட நாட்குறித்தலும் வேண்டுமோ.?
இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையம், இயற்கைத் துறைமுகம் கடலோடிகளின் பாதுகாப்புக் கவசம்.
சீனப்பட்டுக்கள் அலங்கரித்த மாளிகை உப்பரிகைகள்
இன்றோ கடன் வசூலிக்கும் சீனப்பட்டாளம் நாடு முழுதும்
கடல் நடுவில் எரிவது எம் தீவல்ல சிங்களவரின் ஆணவம்.
இயற்கை உவந்தளிக்கும் வளமோ தன்னிறைவு காணும்
இதற்கு மேலும் உனக்கென்ன வேணும்.!
காவி உடுத்து மடத்தில் உண்டுறங்கி “பிரித்” ஓது அதுபோதும்
மோட்டைத்தலை முடிகேட்பது பௌத்த நிந்தனை அறிவாய்.
நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...