23
Apr
ராணி சம்பந்தர்
விதையின் விருட்சம் என்றும்
வாழ்வின் வெளிச்சம் இன்றும்
பாதையின் உச்சம் புத்தகமே
பூத்ததே மனதிலோ இனிமை
சேர்த்ததே...
23
Apr
“அறிவின் விருட்சம்”
நேவிஸ் பிலிப் கவி இல(428)
அறிவைத் தேடிய பயணத்திலே
அறிவூற்றுக் கருவாகி
மனக் கிடங்கில் புதைந்து கிடக்கும்
புதையல்களைத்...
23
Apr
அறிவின் விருட்சம்
ஜெயம் தங்கராஜா
அறிவுக்கு இதுவொரு விருந்து
அறியாமையை நீக்கிடும் அருமருந்து
புத்தியை எட்டவைக்கும் பெட்டகம்
வாழ்க்கைக்கு கிடைத்த பொக்கிஷம்
வாசித்தால்...
சிவா ஜெய மோகன். UK.
சிவா மோகன். UK.
“வரட்சி உலகில் வனத்தைப் பேணுவோம்.”
“வனத்தை அழிக்கும் மனிதா! நீ உன், வாழ்வைப் பற்றிச் சிந்திப்பதில்லை, வாழையடி வாழையாக நீ வாழ வேண்டும் எனில், வனத்தைப் பேணிப் பாதுகாத்து விடு”…………………ஐயகோ! என்ன சொல்ல இந்த அவனியில், வரட்சியின் கொடுமை புரட்சியாக உள்ளது, வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது வேண்டும் எனில், இயற்கைக்கு நாம் தலை வணங்க வேண்டும்”……….வரட்சியினால் வாடிநிற்கும் இளைய பயிர்கள்,குடி நீருக்காக நீண்ட தூர ஓட்டம், வரட்சியின் வலிமையைத் தாங்காத மனிதன்,பயன் ஏதும் இன்றிப் பாவியாய் நிற்கின்றான்”….ஏய்!!!!மதிகொண்ட மனிதா! நீ மரம் நாட்டு,மாந்தர் பசிபோக்க நீர் வேண்டும், வனத்தை அழிக்காதே உன் வாழ்வு மலர, வனத்தைப் பேணுவாய் உலகில் வரட்சியைப் போக்குவாய்,.
நன்றி.
-சிவா ஜெய மோகன். UK.

Author: Nada Mohan
23
Apr
ஜெயம்
தொடக்கமும் தெரியாது முடிவும் தெரியாது
அடங்காது பொங்கும் ஓய்வும் அறியாது
அலையின்அலைவும் பார்த்திடஅழகு...
23
Apr
: : செல்வி. நித்தியானந்தன்
அலை
கோடை வந்தாலே
கடலலை ஆர்ப்பரிக்கும்
கோபம் வந்தாலே
அகமும்...
22
Apr
புது வருடம்-70
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-04-2025
புது வருடம் மலர்ந்ததிங்கே
புதுமையும் நிறைந்து கொண்டதிங்கே
குதுகலமாய்...