பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-30
02-04-2024

ஊக்கம் (சிறுமுயற்சி பாடல்)

நோக்கம் உனக்கு நிறைவேற
ஊக்கம் கொஞ்சம் வேண்டுமடா
ஏக்கம் கொண்டு உழைத்திட்டால்
எதிலும் வெற்றி உனக்கடா!

வேகமாய் நீ.. ஓடடா
வெற்றி நெருங்கி வருமடா
இலக்கை உயர்வாய் வைத்திடு
இதுவே வெற்றி தருமடா!

கணணியிலே விழிக்காதே
கண்ணுறங்கித் தூங்கிடு
இலட்சிய கனவில் நீயும் விழித்திடு
வாழ்க்கையும் அழகாகும்!

பிறக்கும்போது வெறும் கையுடன்
பிறந்து வந்து விட்டோம்
பெற்றதையிங்கு பகிர்ந்தளித்து
மகிழ்ச்சி நாமும் கொள்வோம்!

மகனே நீயும் புரிந்து கொள் -அம்மா
இங்கே கலங்குகின்றேன்
அனைவருக்கும் புகட்டிடு
இதுவே எந்தன் கனவடா…(நோக்கம்…)

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading