மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கவி 604

வேண்டும் வலிமை

குழந்தைகள் எல்லாம் செல்வங்கள் ஆகட்டும்
வளர்கின்ற போதே நம்பிக்கை பூக்கட்டும்
கூர்மையாகிப் புலன்கள் சிறப்பும் அடையட்டும்
ஆர்ப்பாட்டக் குழந்தையும் பன்மடங்காய்ப் படைக்கட்டும்

பிறந்த மழலையெல்லாம் சிறப்பின் வடிவம்தான்
சிறப்பான தேசத்தைக் கட்டும் ஆரோக்கியத்தூண்
ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் உற்சாகத்தை விதைப்போம்
ஒவ்வாதெனும் எண்ணங்களை வேரோடு சிதைப்போம்

வலிமையை உண்டாக்குவது சவாலான விடயம்
கலைந்திட இறுக்கமும் நுழைந்திடும் விடையும்
குறைகளைக் காண்போர் குறைபாடு உள்ளோர்
அறிவினைத் திறப்பவர் சுமையாக நில்லார்

சித்தமது துணிந்திட்டால் அதுவே போதும்
புத்தியதில் விலகும் பயத்தின் பிடிவாதம்
அறிவின் அடிப்படையிலான பூலோக வாழ்வு
இறுக்கும் புலனிலும் மதியதன் நீள்வு

அவப்பெயரை பெயர்த்து எடுப்பதே வலிமை
அவமான நினைப்பை தூக்கியெறிவதே வலிமை
சமூகத்திற்கென்று சிலபல கடமைகள் உண்டு
சமத்துவத்தை சகலருடனும் பேணிடல் நன்று
ஜெயம்
27-04-2022

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading