06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
03
Jul
வர்ண வர்ணப் பூக்கள் 65
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி...
03
Jul
வர்ண வர்ண பூக்களே!
நகுலா சிவநாதன்
வர்ண வர்ண பூக்களே!
புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய்...
ஜெயம் தங்கராஜா
சசிச
வேள்வி
தாயக விடுதலை வேள்வி தன்னில்
நாயகர் எத்தனையோ மாண்டனர் ஈழமண்ணில்
யாருக்காக இந்த அளப்பரிய யாகம்
ஈரைந்து மாதமாய் சுமந்தவள்போல் தியாகம்
தன்னுயிர் கொடுத்து செய்திட்டதந்த தேசப்பணி
மண்ணிலே அறம்காத்த போராட்டமோ தனி
சாவரினும் தளர்ந்திடாத இனங்காக்கும் செயல்
யார்வரினும் பணிந்திடாது தணியாத புயல்
பூமிமேடையில் தான்தனக்கென்ற சுயநல மனிதர்கள்
சாமிகளாயுலாவிய இவரன்றோ இனத்தின் புனிதர்கள்
புறப்பட்டனரே உறுதிபூண்டு உரிமைகளை வெல்ல
மறவர்களின் சாதனைகள் ஒன்றாரெண்டா சொல்ல
இலட்சிய கனவுக்காய் தம்மையே கொடுத்தாரே
மலர்ந்திட தாயகம் ஆயுதம் எடுத்தாரே
குண்டுமழையில் நின்று களமாடிய மாவீரரே
என்றுமழியாது மைந்தரின் புகழ் பேரதே
ஜெயம்
26-05-2024

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...