மௌனத்தின் மொழி 74

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 23-10-2025 பேச்சை இழந்த பின் பேசாத அத்தியாயம் அலையற்ற கடலாய் அமைதியின் நிலையாய் மௌனத்தின் மொழியாய் மனங்களின் உரையாடலாய் சொல்லமுடியாமல்...

Continue reading

நூலும் வேலும்

நகுலா சிவநாதன் வேலும் நூலும் வேரின் கூர்மையும் நூலின் அறிவும் வேண்டும் வாழ்விற்குத் தேவை என்றுமே! வேரின் கூர்மை அசுரரை அழித்து மக்களைக் காத்ததே நூலின்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

போட்டதே முளைக்கின்றது 

மீள முடியாத நிலையில் இலங்கை

ஆளமுடியாதவரால் அடைய முடியாது இலக்கை

கடன்வாங்கி செய்துகொண்ட இனவொழிப்பு யுத்தம் 

உடன்பட்டுக் கொண்டோரும் போடுகின்றாரின்று சத்தம் 

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் 

கொன்றுகுவித்து மகிழ்ந்தோரும் அடைந்தார்களந்த நிலையும் 

தற்சார்பு கொள்கையினைப் புறந்தள்ளியவர் அன்று 

உற்பத்தியை உதறியதால் அனுபவிக்கின்றார் இன்று 

உண்மையை உணரவே வந்தது காலம் 

வன்மத்தைப் போக்கினால் ஒற்றுமை மூழும்

பிரிவினையைக் காட்டியதால் நாடேயின்று குட்டிச்சுவர் 

புரிந்துகொண்டால் கோடிநன்மை

புரிந்துகொள்வோர் யார்தானெவர் 

ஜெயம்

20-06-2022

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பூமி தன்னைத்தானே சாமியாய்ச் சுற்றிச் சுற்றி சுழல்கிறதே வானமோ ஊற்றும் பனிப்புகாரில் பற்றி தலை முழுகுகிறதே ஈரந் துவட்டாததிலே ஜலதோஷ வடிநீரோ மழையாகப்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் அந்திப் பொழுது... வான் சிவந்து மெய்யெழுதும் வையமே அழகொளிரும் களிப்பிலே மனமொளிரும் காந்தமென புவி சிரிக்கும் மலரினங்கள் மையல்...

    Continue reading

    சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

    Continue reading