07
Jan
வியாழன் கவி 2269
முயற்சி மலையளவு..
சிறு தீனி பொறுக்கியே
தன் உயிர் காக்கும் எறும்பிடம்
சோம்பல் நிறைந்த...
07
Jan
பூத்ததே புதுவனம்…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பூத்ததே புதுவனம்...
ஏற்றமுறு எழிலுடன் பூத்தொரு சோலை
எண்ணற்ற வளங்களிலே ஒளிர்ந்திடுமே நாளை
ஈராறு திங்களாய்...
07
Jan
தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்
-
By
- 0 comments
புத்தம் புதுப் பொலிவோடு
நித்தம் நாடும் சோலியோடு
பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே
நீ வருக நல்லொளி தருகவே
குறுகிய பாதையில்...
ஜெயம் தங்கராஜா
போட்டதே முளைக்கின்றது
மீள முடியாத நிலையில் இலங்கை
ஆளமுடியாதவரால் அடைய முடியாது இலக்கை
கடன்வாங்கி செய்துகொண்ட இனவொழிப்பு யுத்தம்
உடன்பட்டுக் கொண்டோரும் போடுகின்றாரின்று சத்தம்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
கொன்றுகுவித்து மகிழ்ந்தோரும் அடைந்தார்களந்த நிலையும்
தற்சார்பு கொள்கையினைப் புறந்தள்ளியவர் அன்று
உற்பத்தியை உதறியதால் அனுபவிக்கின்றார் இன்று
உண்மையை உணரவே வந்தது காலம்
வன்மத்தைப் போக்கினால் ஒற்றுமை மூழும்
பிரிவினையைக் காட்டியதால் நாடேயின்று குட்டிச்சுவர்
புரிந்துகொண்டால் கோடிநன்மை
புரிந்துகொள்வோர் யார்தானெவர்
ஜெயம்
20-06-2022
Author: Nada Mohan
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...
06
Jan
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
சிறுமைகளை அகற்றிடவே பொங்கு
சினத்தினையே களைந்திடவே பொங்கு
கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு
காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால்
உறுத்துமட்டும்...
06
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பொங்குவாய்...
நிறைமதியாண்டாய்
நித்தம் மகிழ்வாய்
வரவுகள் சீராய்
வளர்மதி வையமாய்
வற்றாத கல்வியாய்
உலகியல் ஐக்கியம்
உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே
புலத்திலும்...