23
Oct
ஜெயம்
வாழ்க்கை
ஒரு நேர்கோடல்ல
சில நேரம் வளைந்து நகரும்
சில நேரம் மறைந்து மறைக்கும்
ஒவ்வொரு நாளும்...
23
Oct
மௌனத்தின் மொழி 74
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-10-2025
பேச்சை இழந்த பின்
பேசாத அத்தியாயம்
அலையற்ற கடலாய்
அமைதியின் நிலையாய்
மௌனத்தின் மொழியாய்
மனங்களின் உரையாடலாய்
சொல்லமுடியாமல்...
23
Oct
நூலும் வேலும்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
வேலும் நூலும்
வேரின் கூர்மையும்
நூலின் அறிவும்
வேண்டும் வாழ்விற்குத்
தேவை என்றுமே!
வேரின் கூர்மை
அசுரரை அழித்து
மக்களைக் காத்ததே
நூலின்...
ஜெயம் தங்கராஜா
போட்டதே முளைக்கின்றது
மீள முடியாத நிலையில் இலங்கை
ஆளமுடியாதவரால் அடைய முடியாது இலக்கை
கடன்வாங்கி செய்துகொண்ட இனவொழிப்பு யுத்தம்
உடன்பட்டுக் கொண்டோரும் போடுகின்றாரின்று சத்தம்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
கொன்றுகுவித்து மகிழ்ந்தோரும் அடைந்தார்களந்த நிலையும்
தற்சார்பு கொள்கையினைப் புறந்தள்ளியவர் அன்று
உற்பத்தியை உதறியதால் அனுபவிக்கின்றார் இன்று
உண்மையை உணரவே வந்தது காலம்
வன்மத்தைப் போக்கினால் ஒற்றுமை மூழும்
பிரிவினையைக் காட்டியதால் நாடேயின்று குட்டிச்சுவர்
புரிந்துகொண்டால் கோடிநன்மை
புரிந்துகொள்வோர் யார்தானெவர்
ஜெயம்
20-06-2022
Author: Nada Mohan
23
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
பூமி தன்னைத்தானே
சாமியாய்ச் சுற்றிச்
சுற்றி சுழல்கிறதே
வானமோ ஊற்றும்
பனிப்புகாரில் பற்றி
தலை முழுகுகிறதே
ஈரந் துவட்டாததிலே
ஜலதோஷ வடிநீரோ
மழையாகப்...
21
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
அந்திப் பொழுது...
வான் சிவந்து மெய்யெழுதும்
வையமே அழகொளிரும்
களிப்பிலே மனமொளிரும்
காந்தமென புவி சிரிக்கும்
மலரினங்கள் மையல்...
19
Oct
-
By
- 0 comments
சந்த கவி
இலக்கம்_207
"அந்திப் பொழுது"
செவ்வானம்
சிவந்திட
செங்கமலம்
அழகுற
செல்லாச்சியும்
வந்தாச்சு
செல்லக் கதை கேட்டாச்சு!
பசுக்கள் மேச்சல் தரையில் நின்று
தொழுவம்
சேர்ந்திட
அந்திவந்த பசுவை கண்ட...