16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
ஜெயம் தங்கராஜா
போட்டதே முளைக்கின்றது
மீள முடியாத நிலையில் இலங்கை
ஆளமுடியாதவரால் அடைய முடியாது இலக்கை
கடன்வாங்கி செய்துகொண்ட இனவொழிப்பு யுத்தம்
உடன்பட்டுக் கொண்டோரும் போடுகின்றாரின்று சத்தம்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
கொன்றுகுவித்து மகிழ்ந்தோரும் அடைந்தார்களந்த நிலையும்
தற்சார்பு கொள்கையினைப் புறந்தள்ளியவர் அன்று
உற்பத்தியை உதறியதால் அனுபவிக்கின்றார் இன்று
உண்மையை உணரவே வந்தது காலம்
வன்மத்தைப் போக்கினால் ஒற்றுமை மூழும்
பிரிவினையைக் காட்டியதால் நாடேயின்று குட்டிச்சுவர்
புரிந்துகொண்டால் கோடிநன்மை
புரிந்துகொள்வோர் யார்தானெவர்
ஜெயம்
20-06-2022
Author: Nada Mohan
19
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல 341
"இனிமை"
இல்லற வாழ்வில்
நல்லறம் இனிக்க
நானிலம்
எம்மை வாழ்த்துவது இனிமமை!
பிள்ளைகளின் வளர்ச்சி...
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...