13
Mar
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
வங்கக் கடலுக்குத் தாகம்
வானம் தொட ஆசையில்
பொங்கிப்...
13
Mar
கவிதையெனக் கிறுக்கினேன்(52)…
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-03-2025
ஈழமண்ணை இழந்த அப்பாவியாகி
இதயக்கிடக்கைகள் சில எழுத்தாகி
தொலைந்து போன கனவுகள்...
13
Mar
புனித ரமலானே
புனித ரமலானே
வஜிதா முஹம்மட்
மறையை வழங்கிய
மாதம்நீ
மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ
அ௫ளைப் பொழியும் மாதம்நீ
அகிலமாழும் இறை...
ஜெயம் தங்கராஜா
Kavi 612
மீளெழும் காலம்
ஏக்கங்களோடு புலம்பெயர்ந்த கூட்டம்
தாக்கங்களை உள்ளத்துள்ளே பூட்டும்
கிடைத்ததன்றோ புதிதாக அகதியெனும் பட்டம்
அடைந்துகொண்டு உலவிவரும் புதுப்பூமி வட்டம்
அழகிய வாழ்வு வெள்ளையரால் வந்தது
பழகிய மனிதமும் நிம்மதி தந்தது
ஏதிலிகள் தானெனவே காலாகாலமும் இருந்திடலாமா
பாதியிலே உணர்ந்ததை மீதியதை திருத்திடலாமா
பரதேசிகளா தொடர்ந்தும் இப்படி இருப்பதோ
பிறதேசத்தில் இந்நிலை தொடர்வது சிறப்பதோ
மீளெழும் காலமிது தாழ்வு மனப்பான்மையகற்றி
பாழாய்போன நினைவுகளை மனதைவிட்டு விரட்டி
கடக்கவேண்டிய இலக்குகள் குவிந்துமே கிடக்கு
முடங்கியே கிடந்துவிட்டால் விடியாது கிழக்கு
ஏதிலியாய் ஆயுளுக்கும் இருப்பதிலென்ன பெருமை
பாதியில் படித்துக்கொண்டு திருந்துவதே அருமை
Jeyam
22-06-2022

Author: Nada Mohan
14
Mar
நேசிகக்க வைத்த நிகழ்வு
யோசிக்க வைத்த தரவு
சொல்தேடி எடுத்த கவிப்பு
சொந்தங்கள் த௫ம் குவிப்பு
ரசிந்து...
14
Mar
அகவை மூன்னூறு வாரம்
என்பது
அகமகிழ்வை
...
13
Mar
மனோகரி ஜெகதீஸ்வரன்
சந்தம் சிந்தும் சந்திப்பே - நீ
சிந்தும் சந்தம் தித்திப்பே
நீயணிந்திருப்பதோ கவியாரம்
அதுகொடுக்குது ஒய்யாரம்
அதனால்...