15
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
ஜெயம் தங்கராஜா
பட்டினி
பசித்தவர் தரணியில் நிறைந்து கிடக்க
புசிப்பவர் மனமில்லை பகிர்ந்து கொடுக்க
கசியாதுளம் இருப்போர்கெலாம் கைகள் முடங்க
வசிக்கவே இயலாதவர் நிலவுலகம் அடங்க
உணவின்றி பரிதவிப்போருலகில் சரிபாதிப் பேர்
பணங்காசை அனுபவிப்போர் மறுமீதி பார்
கணக்கிங்கே பிழைக்கின்றதே போட்டவர்தான் யார்
பிணக்கோடு இருவேறுலகம்
எளியோருலகில் ஒழியாப்போர்
சுருங்கிய வயிற்றில் வறுமைக் கோடுகள்
ஒருவேளை சோற்றுக்கே சிலுவைப் பாடுகள்
இருப்பவரெல்லாம் திண்டிரைமீட்க கொண்டாடும் வீடுகள்
வறுமையும் பட்டினியுமிங்கே பெரும் சாபக்கேடுகள்
ஜெயம்
01-04-2022

Author: Nada Mohan
14
May
செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா
அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும்...
12
May
ராணி சம்பந்தர்
பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த...
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...