தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

தடமது படைத்தெழும் தனித்துவம்

அபி அபிஷா

வியாழன் கவிதை
இல 23
தடமது படைத்தெழும் தனித்துவம்

பாமுக காற்றலை தொடங்கி 27 வருடம் ஆனதே

இக் காற்றலையை தொடங்கியவர்கள் நடாமோகன் மாமாவும் வாணி மாமியுமே

இவர்கள் சிறிது சிறிதாக சிறுவர்களை சேர்த்து பெருங் கூட்டத்தையே உருவாக்கினார்கள்

இடைக்கிடையே தோல்விகளை சந்தித்தாலும் வெற்றியை நோக்கியே பயணித்தார்கள்

எமது பாமுகத்தில் நாளுக்குநாள் நண்பர்கள் அதிகரித்துக் கொண்டு வருகிறார்கள்

காற்றலையிலுள்ள நிகழ்ச்சிகள் முழுவதையும் தாமே செய்யாமல் சிறுவர்களுக்கும் வாய்ப்பளித்து முன்னேற்றுகிறார்கள்

தடைகளை தடம் புரட்டி விட்டு பாமுகத்தை நடத்தி வருகிறார்கள்

தடை அதை உடை சரித்திரம் படை என்பதற்கிணங்க திகழ்ந்து வருகிறார்கள்

இன்னும் பல வருடம் இக் காற்றலை நடக்க வேண்டும்

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading