03
Dec
கார்த்திகை மாதம்
கண்களில் செந்நீர் சொரிந்த காலம்
உறவுகளை பிரிந்து அலைந்த காலம்
போர் கால சூழலிலே
முள்ளிவாய்க்கால்...
03
Dec
பேரிடரின் துயரமே (741) 04.12.2025
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே
காலநிலை மாற்றத்தால்
ஏற்பட்டதே சோதனை
கலங்கிய மானிடரின்
கண்ணீரின் வேதனை
காற்றுடன்...
27
Nov
நினைவுகள் கணக்கின்றன 2
-
By
- 0 comments
ஜெயம்
ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் சின்னமாக
தமிழின் விடியல் ஒவ்வொன்றும் அவர் வண்ணமாக...
தடமது படைத்தெழும் தனித்துவம், (கவி இலக்கம் 31), 06-06-2024
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
தடமது படைத்தெழும் தனித்துவம்
ஐரோப்பாவின் லண்டன் வானோலி
அகிலமெங்கும் அலையாய் வீச
27ம் அகவை இனிதே ஒளிர
இதயங் கனிந்த வாழ்த்துகள் கூறி
தலைசிறந்த தலைமைத்துவமும்
தடமது படைத்தெழும் தனித்துவமும்
இடமது தேடித்தமிழ் பரவும் மகத்துவமும்
இனிதே கண்டேன் முக்கியத்துவமும்
எழுத்தார்வம், கலைத்துவம், கவித்துவம்
பல ஆர்வத்தோடு சிறியவர், பெரியவர்
பயிற்சியும் இணைந்தே தொடருது…
மேலும் படருது பொது அறிவுகளும்.
எட்டுத் திக்கும் சிறந்து விளங்கி
எண்ணற்ற அறிவொளி துலங்கி
விண்வரைப் பாயும் வானோலியே
மேலும் சிறந்து ஒளிர, இருகரம் கூப்பி நன்றிகளே …
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
02
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கட்டுக்கடாத வெள்ளமாய்
காற்றின் வேகம் அதிகமாய்
தாக்கம் நிறைந்த தவிப்புடன் தளர்ந்தே போனதே...
02
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-12-2025
விதை ஒன்று மண்ணில் வீழ்ந்து
விருட்சமாய் பரந்து செழிக்கிறது
தன் நிழலைத்...
01
Dec
-
By
- 0 comments
தியாகம்
செல்வி நித்தியானந்தன்
தமக்கென வாழாது
பிறருக்காய் உயிரை
மண்ணுக்கு அர்ப்பணித்த
வீரரின் பெருந்தியாகம்
தலைவனின் பேச்சு
தாரக மந்திரம்
தரணியில்...