28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
தடமது படைத்தெழும் தனித்துவம், (கவி இலக்கம் 31), 06-06-2024
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
தடமது படைத்தெழும் தனித்துவம்
ஐரோப்பாவின் லண்டன் வானோலி
அகிலமெங்கும் அலையாய் வீச
27ம் அகவை இனிதே ஒளிர
இதயங் கனிந்த வாழ்த்துகள் கூறி
தலைசிறந்த தலைமைத்துவமும்
தடமது படைத்தெழும் தனித்துவமும்
இடமது தேடித்தமிழ் பரவும் மகத்துவமும்
இனிதே கண்டேன் முக்கியத்துவமும்
எழுத்தார்வம், கலைத்துவம், கவித்துவம்
பல ஆர்வத்தோடு சிறியவர், பெரியவர்
பயிற்சியும் இணைந்தே தொடருது…
மேலும் படருது பொது அறிவுகளும்.
எட்டுத் திக்கும் சிறந்து விளங்கி
எண்ணற்ற அறிவொளி துலங்கி
விண்வரைப் பாயும் வானோலியே
மேலும் சிறந்து ஒளிர, இருகரம் கூப்பி நன்றிகளே …
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...