20
Mar
நகுலா சிவநாதன் 1801
வரமானதோ வயோதிபம்
வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின்...
20
Mar
வரமானதோ வயோதிபம் 53
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-03-2025
வரமானதோ வயோதிபம்
வாழ்வு தந்த அனுபவம்
அமைதியின் மொத்த சொரூபம்
அறிவின் ஞான...
20
Mar
” வரமானதோ வயோதிபம் “
ரஜனி அன்ரன் (B.A) “வரமானதோ வயோதிபம் “ 20.03.2025
வாழ்க்கைப் பயணமதில்
வயோதிபம் காலத்தின்...
தம்பதியர் தினமாம்
பெங்கா ஸ்ரான்லி
அன்றில்களாக அன்று சிறகடித்ததுப் பறந்தோம்
இன்ப துன்பத்தில் சேர்ந்தே பயணித்தோம்
கஷ்டம் கவலை துன்பம் வந்தது
துணையாய இணையாய் இருந்தார் அன்று
இணையது பிரிந்த பின் தனியது மரமாகி
தளர்ந்திடும நிலையது
பித்தம் பிணி இல்லாது பெருங்கடலில்
மூழ்காது
சத்தம் இன்றி அழுது
சமூகத்தில் வாழ்வு
தம்பதியர் என்றால் இவரல்லவோ என்றார்
தளம்பாத குடும்பம் என்றார்
அப்படியே வாழ்ந்தது மகிழ்ச்சியே
ஆனால் இன்றோ தம்பதியர்
தினமதில்
பதியின்றி வெறும் பாவையாய்
தனித்திருக்கும் நிலை
இருந்தும் அழகிய தம்பதியராய்
வாழ்ந்த வாழவை எண்ணி
பேருவகையுடன்!

Author: Nada Mohan
19
Mar
செல்வி நித்தியானந்தன்
மாற்றம்
மாற்றங்கள் பலவும்
நன்று
மாறுவதும் சிலதும்
வென்று
மாற்றாமல் முடியாதும்
அன்று
மாற்றி நடைபயிலும்
இன்று
துருவ மாற்றமாய்
குளிரும்
பருவ மாற்றமாய்
வெயிலும்
உருவ...
19
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 66
17-03-2025
பாமுகம் என்னும் தளத்தினிலே
பலமுகமாய் இணைந்து நாங்களெல்லாம்
சந்தம் சிந்தும் சந்திப்பாய்
செவ்வாய்...
18
Mar
வசந்தா ஜெகதீசன்
முன்னூறின் தொடுகையிலே..
முன்னூறாய் முழுமதியாய் முகிழ்ந்திருக்கும் தருணம்
சந்தமுடன் சிந்தும் தான் சரிசமனாய் உராயும்...