15
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
திசை வழிகாட்டிகள்
Jeya Nadesan திசை காட்டிகள் ஆசிரியர்களே அகிலம் போற்றும் உலக ஆசிரியர் தினம் ஆண்டு தோறும் அக்டோபர் 5ம் திகதியே அ ' எனச் சொல்லி தந்து பள்ளி மடியிலே அரவணைத்து பாச மழையில் நனைத்து கல்வித் தேனை ஊட்டியும் எண் எழுத்தோடு நல் ஒழுக்கமும் கற்றுத் தந்து உயர்ந்து பெயராக மாணவர்க்கு திசை காட்டிகளாய் விஞ்ஞானிகள் மருத்துவர்கள் பொறியியலாளர்கள் கல்விமான்களாய் கற்றல் கற்பித்தல் என்பதே தாரகமந்திரமாய் உருவாக்குபவர் உருவாக்கியவர்கள் இவர்களே எதிர்கால அரண் திசை காட்டிகள் ஆசான்களே
கவிதை நேரம்-03.10.2024
கவி இலக்கம்-1925
திசை வழிகாட்டிகள்
———————-
உலக உருவாக்கத்தின்
திசை காட்டிகள் ஆசிரியர்களே
அகிலம் போற்றும் உலக ஆசிரியர் தினம்
ஆண்டு தோறும் அக்டோபர் 5ம் திகதியே
அ ‘ எனச் சொல்லி தந்து
பள்ளி மடியிலே அரவணைத்து
பாச மழையில் நனைத்து
கல்வித் தேனை ஊட்டியும்
எண் எழுத்தோடு நல் ஒழுக்கமும்
கற்றுத் தந்து உயர்ந்து பெயராக
மாணவர்க்கு திசை காட்டிகளாய்
விஞ்ஞானிகள் மருத்துவர்கள்
பொறியியலாளர்கள் கல்விமான்களாய்
கற்றல் கற்பித்தல் என்பதே தாரகமந்திரமாய்
உருவாக்குபவர் உருவாக்கியவர்கள் இவர்களே
எதிர்கால அரண் திசை காட்டிகள் ஆசான்களே

Author: Nada Mohan
14
May
செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா
அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும்...
12
May
ராணி சம்பந்தர்
பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த...
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...